இடுகைகள்

பிஎப் கணக்கில் உள்ள பணத்தை புதிய நிறுவன கணக்கிற்கு ட்ரான்ஸ்பர் செய்வது எப்படி?

படம்
  இன்றைய காலகட்டத்தில் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெறுவது என்பது இயலாத காரியமாகி உள்ளது. இதனால் ஊழியர்கள் பெற்றுவந்த பிஎப் பணத்தை புதிய நிறுவனத்திற்கு மாற்ற வேண்டிய சூழல் நிலவுகிறது. தற்போது இதனை எளிதாக ஆன்லைனிலேயே மாற்றி கொள்ளும் வசதியை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈ.பி.எஃப்.ஓ) ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் இருக்கும் உங்கள் பிஎப் கணக்கில் உள்ள பணத்தை இப்போது வேலை பார்க்கும் நிறுவனத்தில் உள்ள உங்கள் பிஎப் கணக்கிற்கு எப்படி ஆன்லைனில் பணத்தை மாற்றுவது என்பதை இப்போது பார்ப்போம். 1 : https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/  என்ற தளத்தில் உங்கள் யுஏஎன் நம்பரை பாஸ்வோர்டு போட்டு ஓபன் செய்ய வேண்டும். 2. உங்கள் யுஏஎன் கணக்கு ஓபன் ஆன பிறகு 'Online Services' என்ற ஆப்சனை கிளக் செய்தால் அதில் 'One member - One EPF account என்று இருக்கும். அதை நீங்கள் திறக்க வேண்டும் 3. இப்போது புதிய விண்டோ ஓபன் ஆகும்.அதில் உங்களை பற்றி தனிப்பட்ட தகவல்கள் உங்கள் பிஎப் கணக்குகள் காட்டும். அதில் இப்போது நீங்கள் வேலை பார்க்கும் பிஎப் நம்பரை ...

வாட்ஸ்அப் வெப் ஷார்ட்கட்ஸ் தெரிந்துகொள்ளுங்கள்!

படம்
  வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பரவலாக பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது வீட்டில் இருந்து வேலை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், வாட்ஸ்அப் வெப் பேருதவி செய்து வருகிறது என்றே கூறலாம். ஒரு வாட்ஸ்அப் வெப் கணக்கில் உள்நுழைய, பயனர்கள் தங்களது லேப்டாப் அல்லது கணினியில் வாட்ஸ்அப்பை வெப் லிங்கை திறந்து, தங்கள் தொலைபேசியின் கேமராவைப் பயன்படுத்தி திரையில் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். தற்போது யூசர்கள் தங்கள் முகம் ஐடி அல்லது கைரேகையை பயன்படுத்தி திறக்க அனுமதிக்கும் அம்சத்தையும் வாட்ஸ்அப் உருவாக்கியுள்ளது அப்படி வாட்ஸ்அப் வெப் அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பயனுள்ள கீபோர்ட் ஷார்ட்கட்ஸ்-ஐ தெரிந்து கொள்வது அவசியம். இந்த ஷார்ட்கட்ஸ் ஆனது உங்கள் முக்கியமான வேலையை மிகவும் சுலபமாக்கி விடுகிறது. வாட்ஸ்அப் வெப் கீபோர்ட் ஷார்ட்கட்ஸ் குறித்து இங்கு விரிவாக தெரிந்து கொள்வோம்., * ஒரு சொல் அல்லது சொற்றொடரைத் தேட, Ctrl + F என்பதை அழுத்தவும் * புதிய அரட்டை/ சாட...

OTP மற்றும் முக்கியமான எஸ்எம்எஸ்-களை பெறுவதில் நீங்கள் சிக்கல்களை சந்தித்தீர்களா?

படம்
  எஸ்எம்எஸ் சேவைகளில் பெரும் இடையூறு ஏற்பட்டதால் பல வாடிக்கையாளர்கள் வங்கிகள், ஈ-காமர்ஸ் மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து இன்று (08.03.2021 to 09.03.2021) ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) எஸ்எம்எஸ் மூலம் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது CoWIN ரெஜிஸ்டிரேஷன் OTPக்கள், டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கான வங்கி OTPக்கள் மற்றும் ஆன்லைன் கணக்குகளில் உள்நுழைய டூ-ஃபாக்டர் அங்கீகார OTPக்கள் போன்ற அமைப்புகளிலிருந்து எல்லாவற்றையும் பாதிக்கும் ஒரு தொழில்துறை அளவிலான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் இது குறித்து அதிகாரப்பூரவமான அறிக்கைகளை வெளியிடவில்லை என்றாலும், புதிய எஸ்எம்எஸ் விதிமுறைகளே இதற்குக் காரணம் என்று தொழில் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. எஸ்எம்எஸ் மோசடியைக் கட்டுப்படுத்த இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது செயல்பாட்டில் பல சிக்கல்களையும் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. அடிப்படையில், ஆபரேட்டர்கள் புதிய DLT செயல்முறையை செயல்படுத்தியுள்ளனர் என்றும் இது புஷ் அறிவிப்புகளை பாதித்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. விநிய...

குழந்தைக்கு ஆதார் கார்டு அப்ளை செய்வது எப்படி? | How to apply child aadhar card in tamil..!

படம்
குழந்தைக்கு ஆதார் கார்டு பெறுவது எப்படி? How to apply child aadhar card in tamil: -   வணக்கம் நண்பர்களே இப்போதெல்லாம் அனைத்து பயன்பாட்டிற்கும் ஆதார் கார்டு இன்றியமையாத ஒரு அட்டையாக அமைத்து விட்டது. இந்தியாவில் ஆதார் கார்டு இல்லாமல் எந்த ஒரு வேலைகளையும் செய்ய முடியாது. எனவே இந்திய அரசாங்கம் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஆதார் கார்டினை பெற்றிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. எனவே இந்த பதிவில் தங்கள் குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெறுவது எப்படி? அதற்கு என்னென்ன சான்றிதழ் அவசியம் தேவைப்படும் என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக படித்தறிவோம் வாங்க. குழந்தையின் 6 மாதம் முதல் 5 வயது வரை குழந்தைக்கு ஆதார் கார்டு பெரும் முறை. முதலில் தங்கள் குழந்தையை ஆதார் கார்டு பதிவு செய்யும் மையங்களுக்கு நேராக அழைத்து செல்ல வேண்டும். தங்கள் குழந்தையை அழைத்து செல்லும் போது அந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவைப்படும். மேலும் அந்த குழந்தையின் தந்தை அல்லது தாயின் கை ரேகை மற்றும் அவர்களின் ஆதார் எண் ஆகியவற்றை இணைத்து தங்கள் குழந்தைக்கு ஆதார் கார்டு அப்ளை செய்யலாம். பின்...

யாரெல்லாம் பேரீச்சை பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா? இந்த நேரத்தில் பேரீச்சை சாப்பிடுவது நல்லதல்ல...!

படம்
  நீங்கள் ஏன் பேரீச்சம் பழம் சாப்பிட வேண்டும்? பேரீச்சம் பழம் என்பது இயற்கையாகவே சுவையானதாகும், பெரும்பாலானோர் பேரீச்சை சாப்பிட காரணம் அது இனிப்பு சுவைதான். தனித்துவமான சுவை மற்றும் வடிவத்தைத் தவிர பேரீச்சையில் இரும்பு, ஃபோலேட், புரதம், ஃபைபர், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் பி 6 ஆகியவற்றின் நன்மைகளால் நிரம்பியுள்ளன. வெறும் வயிற்றில் சாப்பிடலாமா?  உணவை உட்கொள்ளும் போதெல்லாம் நம் உடலுக்கு ஜீரணிக்கும் திறன் உள்ளது, ஆனால் ஒரு நபர் உண்ணும் நேரம் குறித்து கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (ஐ.பி.எஸ்) போன்ற ஆரோக்கிய பிரச்சினைகள் உங்களை FODMAP கள் பிரிவின் கீழ் வரும் உணவுகளை நோக்கி பாதிக்கக்கூடும், இது சிறிய சங்கிலி கார்பைகளை ஜீரணிக்க கடினமாக உள்ளது. பேரீச்சம் பழத்தில் பிரக்டோஸ் இருப்பதால் அதனை வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது அசெளகரியம் மற்றும் வயிற்று வலி ஏற்படலாம். செரிமானக் கோளாறுகள் உணவுக்குப் பிறகு பேரீச்சை சாப்பிடுவதும் தொந்தரவாக இருக்கும், குறிப்பாக உங்களுக்கு செரிமான பிரச்சினைகள் இருந்தால், இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், இது செரிமான செய...

மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு: Job Opportunity in Central Government Agricultural Institute

படம்
மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள களப்பணியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் ஜூன் 21ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம்  மேலாண்மை : மத்திய அரசு   பணி : களப்பணியாளர்  மொத்த காலிப் பணியிடம் : 02  கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளங்களை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.  ஊதியம் : ரூ.18,000 மாதம்  விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.iari.res.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 21.06.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.  விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி : gopal_icar@yahoo.co.in...

தமிழ்நாடு பத்தாம் வகுப்பு ரிசல்ட் எப்போது தெரியுமா?:When will the Tamil Nadu 10th Class Result:

ஜுன் 15ஆம் தேதி 10ஆம் வகுப்புத் தேர்வும், 16 ஆம் தேதி 11ஆம் வகுப்பின் விடுபட்ட பாடத்துக்கான தேர்வும் அதனைத் தொடர்ந்து 12ஆம் வகுப்பைச் சேர்ந்த கடைசித் தேர்வை எழுத முடியாத 36 ஆயிரம் மாணவர்களுக்கு பொதுத் தேர்வும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து கல்வி துறை அமைச்சர்  செங்கோட்டையன்  கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3வது வாரத்தில் வெளியிடப்படும்” எனக் கூறியுள்ளார். “கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து தேர்வு எழுத வரும் மாணவர்கள் தனி வாகனம் மூலம் அழைத்துவரப்பட்டு தனி அறைகளில் தேர்வு எழுதவைக்கப்பட்டு பின்னர் வீட்டிற்கு வாகனத்திலேயே அழைத்துச் செல்லப்படுவர். 8,9ஆம் தேதி ஹால் டிக்கெட் வழங்கும்போது ஒவ்வொரு மாணவருக்கும் தலா இரண்டு முகக் கவசங்கள் வழங்கப்படும். ஆன்லைன் மூலம் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சில பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்...