இடுகைகள்

மே, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Hindustan Copper Limited

Hindustan Copper Limited (HCL) invited application for recruitment to the Executive Positions. The candidates eligible for the post can apply through prescribed format before 16 May 2014. Important Dates Opening Date for Registration: 17 April 2014 Closing Date for Registration: 16 May 2014 Details of Posts Mining: 5 Posts Metallurgy: 3 Posts Chemical Engineering: 2 Posts Concentrator: 3 Posts Mechanical Engineering: 7 Posts Electrical Engineering: 6 Posts Civil Engineering: 2 Posts Research & Development: 03 Posts Systems: 3 Posts Finance: 5 Posts Human Resource: 4 Posts Law: 01 Post Town Administration & Security: 1 Post Public Relations: 01 Post Medical & Health Services: 6 Posts Materials & Contracts: 5 Posts Marketing: 03 Posts Total Number of Posts: 60 Posts For Eligibility Criteria, click the below provided link. Application Fee A non-refundable Fee of Rs.750/- shall be payable by all candidates. SC / ST / PWD / Female are also required t...

எய்ம்ஸ் மருத்துவமனையில் பேராசிரியர் பணி

உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேசில் செயல்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மருத்துவமனையில் காலியாக உள்ள பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், இணை ப...

மணிபால் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செயல்பட்டு வரும் மணிபால் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ண...

தென்மேற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி

கர்நாடகாமாநிலம் ஹூப்ளியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்மேற்கு ரயில்வேயில் வொர்க் ஷாப், ரயில் சக்கர ஆலை உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்க...

பட்டதாரி்களுக்கு சென்ட்ரல் வங்கியில் பணி

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் நிரப்பப்பட உள்ள Faculty மற்றும் Office Assistant பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுக...

உர ஆலையில் அதிகாரி பணி

மும்பையில் செயல்பட்டு வரும்  Rashtriya Chemicals and Fertilizers நிறுவனத்தில் காலியாக உள்ள Finance Officer பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்...

முதுகலை பட்டதாரிகளுக்கு ஆராய்ச்சிப் பணி

மத்திய அரசின்கீழ் மும்பையில் செயல்பட்டு வரும் National Institute for Research in Reproductive Health என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி பணியிடங்களை நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்...

தேசிய மலேரிய ஆராய்ச்சி நிறுவனத்தில் லேபாரட்டரி டெக்னீசியன் பணி

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்கீழ் இயங்கும் தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிபுரிய கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்க...

மத்திய உளவுத்துறையில் அதிகாரி பணி

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறை பிரிவில் காலியாக உள்ள Personal Assistants மற்றும்  Junior Intelligence Officer என 74 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர...

பட்டதாரிகளுக்கு அரியானா அரசு துறையில் பணி

அரியானா அரசு துறையில் காலியாக உள்ள Assistant Treasury Officers , Haryana Forest Service பணியிடங்களுக்கான அறவிப்பை HPSC அறிவித்துள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை: 63 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 01. Assistant Treasury Officer (Group-B)in the Finance Department, Haryana - 11 கல்வித்தகுதி: எதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 02. Haryana Forest Service (Group-B) in Forest Department, Haryana - 06 கல்வித்தகுதி: இயற்கை அறிவியல், கணிதம் , புவியமைப்பியல், பொறியியல் அல்லது விவசாயம் போன்ற ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 03. ssistant Engineer in Public Health Engineering Department, Haryana - 46 (i) Civil - 44 (ii) Mechanical - 02 கல்வித்தகுதி: சிவில், மெக்கானிக்கல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: பணி 01க்கு 21 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். பணி எண் 02க்கு 19 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். பணி எண் 03க்கு 20 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு 01.08.2013 தேதியின்படி கணக்கிடப்படும். ...

+2 முடித்தவர்களுக்கு மகாராஷ்டிரா எல்ஐசியில் காப்பீடு ஆலோசகர் பணி

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் செயல்படும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தில் (எல்ஐசி) நிரப்பப்பட உள்ள 1000 Insurance Advisior பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந...

ரயில்வே கல்லூரியில் விரிவுரையாளர் பணி

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் வடக்கு மத்திய ரயில்வேயின் கீழ் பெரோசோபாத் மாவட்டத்தின் தண்டலாவில் உள்ள வடக்கு மத்திய ரயில்...

ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் டெக்னிகல் பணியிடங்கள்

இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் தளவாடங்களைத் தயாரிப்பதற்கான ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் அமைந்துள்ளது. இங்கு 267 டெக்னிகல் காலிய...

உங்கள் கணினி மற்றும் லேப்டாப்க்கு 4 வருடம் AVG Internet Security 2014 இலவச லைசன்ஸ் கீயுடன் வேண்டுமா?

ஆண்டி வைரசை விட நமது கணிணிக்கு கூடுதல் பாதுகாப்பை இன்டர்நெட் செக்யூரிட்டி வழங்குகிறது. இலவச ஆண்டி வைரஸ் வழங்கிவரும் AVG நிறுவனம் தற்போது பல்வேறு வசதிகளுடன், இன்டர்நெட் செக்யூரிட்டி 2014 ஐ வெளியிட்டு இருக்கிறார்கள். இது ஒரு கட்டண மென்பொருள், இதன் சந்தை மதிப்பு $55 ஆகும். கிழே உள்ள avg தளத்தில் ட்ரையல் வர்சன் தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளவும். AVG Internet Security 2014 - Trail இப்போது மறக்காமல் நெட்டை டிஸ்கனக்ட் செய்து விட்டு கிழே நான் கொடுத்துள்ள கீயை கொண்டு ஆக்டிவ் செய்தால் போதும் AVG Internet Security 2014 நான்கு வருடத்திற்கு இலவசம். 8MEH-R78BH-EYG8L-MLMVA-ZDFKY-GEMBR-ACED ஆக்டிவ் செய்து முடிந்த உடன் About AVG சென்று பாருங்கள் அதில் 2018 வரை License Register ஆகிஇருக்கும். avg இன்டர்நெட் செக்யுரிட்டி உங்கள் கணினிக்கு பயன்படுத்த Intel Pentium 1.5 GHz க்கு மேல் இருக்க வேண்டும், ஹரட்டிஸ்கில் 1 gb இடமும், ராம் 512 mb இருந்தால் நல்லது. 

ஆப்கானிஸ்தான் கிராமத்தின் மீது மலையே சரிந்தது! பலியானோர் எண்ணிக்கை 2100ஆனது!!

காபூல், மே.4– ஆப்கானிஸ்தான் நாட்டில் நேரிட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி ஒரு கிராமமே புதையுண்டு போனது. குறைந்தது 2 ஆயிரத்து 100 பேர் உயிரிழந்தனர். குவியல், குவியலாக பிணங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. நிலச்சரிவு ஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் தஜிகிஸ்தான், சீனா, பாகிஸ்தான் ஆகியநாடுகளின் எல்லைப்பகுதியில் பதக்ஷான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வந்தது.இந்த மாகாணத்தில் உள்ள பரீக் என்ற கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரண்டு மசூதிகளில் ஏராளமான முஸ்லிம்கள் கூடி தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து இரண்டு நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் பலத்த ஓசையுடன் அந்தக் கிராமமே புதைந்து போனது. மசூதிகள், வீடுகள் இன்ன பிற கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்து அனைத்தும் மண்ணோடு மண்ணாகிப்போனது. எங்கு பார்த்தாலும் ஒரே மரண ஓலம்தான் கேட்டது. குவியல் குவியலாக பிணங்கள் இந்த நிலச்சரிவுகளில் சிக்கி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 350 பேர் பலியாகி விட்டதாக ஐ.நா. சபை முதல் கட்ட தகவல் வெளியிட்டது. ...

ஆப்கானிஸ்தான் கிராமத்தின் மீது மலையே சரிந்தது! பலியானோர் எண்ணிக்கை 2100ஆனது!!

Tamil

தமிழகம் முழுவதும் அரசு கலைக் கல்லூரிகள் ஜூன் 18-ல் திறப்பு!

தமிழகம் முழுவதும் அரசு கலைக் கல்லூரிகள் ஜூன் 18-ல் திறப்பு! http://usefulnewstamil.blogspot.com/2014/05/18.html

தமிழகம் முழுவதும் அரசு கலைக் கல்லூரிகள் ஜூன் 18-ல் திறப்பு!